பட முடியா துயரம் இனி பொருக்க மாட்டேன்,
பட்டதெல்லாம் போதும்....பாவியேன் மேனி பட்டுவிட்டால் போதும் !!!
பாசமறுத்து பந்தமறுத்து கூடிய கூட்டமறுத்து கொல்வினையறுத்து
நாடிய நாட்டமறுத்து, நல்வினையறுத்து முற்றும் நின்னடியளித்து,
என்னு டல் உயிராவிஎல்லாம் நீ எடுத்து,
உன்னுடல் உயிராவிஎல்லாம் உவந்து எனக்கு நீ அருள்வாய்.!!
பொய் மேனி மேவினேன் நின் மெய்யடி புனைந்திலன்
நாடிலேன் நற்றாள், பெற்றிலேன் மெய்ஞானம் இந்நாள்
பற்றினேன் நின் பாதம் என்னுடலே உயிரே, உயிரின் உட்பொருளே
ஆவியே ஆராவமுதே அரசே அடியேனை ஆட்கொண்டருளே !!!
பட்டதெல்லாம் போதும்....பாவியேன் மேனி பட்டுவிட்டால் போதும் !!!
பாசமறுத்து பந்தமறுத்து கூடிய கூட்டமறுத்து கொல்வினையறுத்து
நாடிய நாட்டமறுத்து, நல்வினையறுத்து முற்றும் நின்னடியளித்து,
என்னு
உன்னுடல் உயிராவிஎல்லாம் உவந்து எனக்கு நீ அருள்வாய்.!!
பொய் மேனி மேவினேன் நின் மெய்யடி புனைந்திலன்
நாடிலேன் நற்றாள், பெற்றிலேன் மெய்ஞானம் இந்நாள்
பற்றினேன் நின் பாதம் என்னுடலே உயிரே, உயிரின் உட்பொருளே
ஆவியே ஆராவமுதே அரசே அடியேனை ஆட்கொண்டருளே !!!
No comments:
Post a Comment